இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் முன்பிரேரணைக்கு ஆதரவு!

தமிழ் இளையோருடனான சந்திப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ROSIE  DUFFIELD உறுதி இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rosie Duffield, தமிழ் மக்களுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். Canterbury தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Rosie Duffield ஜ நேற்று சந்தித்திருந்த செயற்பாட்டாளர்களான கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, ஜனகன் கிருஷ்ணமூர்த்தி, இராகவன் இராசலிங்கம், சயந்தன் குலச்சந்திரதாசன் மற்றும் மயூரன் தாமோதரம்பிள்ளை ஆகியோர் தமிழர் மீதான இன அழிப்பை செய்து … Continue reading இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் முன்பிரேரணைக்கு ஆதரவு!